Skip to content
Home » புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி

இன்று (07.07.2023) தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி , நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத் தலைவர்  தவ.பாஞ்சாலன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!