Skip to content
Home » சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

  • by Senthil

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த  மாவோயிஸ்ட்டுகள்  துப்பாக்கி சூடு நடத்தினர்.  பாதுகாப்பு படை  பதில் தாக்குதல் நடத்தியதில்   மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!