Skip to content

மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்…. படங்கள்…

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 22 ஆம் தேதி துவங்கி ஜனவரி 12 வரை 20 நாட்கள் பகல் பத்து நாப்பது உற்சவங்கள் நடைபெற உள்ளன. இக்கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்

நடைபெற்ற வரும் நிலையில் ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *