Skip to content
Home » எம்பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர்…

எம்பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கோவில்பட்டி, சாத்தூர் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் தீப்பெட்டித் தொழில் நலிவடைய செய்தது. இந்திநலையில் பிளாஸ்டிக் லைட்டர் பயன்பாட்டை தடைசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி  எம்பியுமான கனிமொழி கருணாநிதி  தீப்பெட்டி

தொழிற்சங்கத்தினர் மற்றும் கழக நீர்வங்கிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!