Skip to content
Home » அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை சாகுபடி முறைகள், முருங்கை இலை மற்றும் காய் மதிப்பு கூட்டும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா மேலாளர் ஜெயபிரபா, உதவி மேலாளர்கள் சாந்தகுமாரி, மங்களேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!