Skip to content
Home » மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் பூம்புகார்  எம்எல்ஏ , நிவேதா முருகன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!