Skip to content
Home » அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

பிரதமர் பதவி தொடர்பாக தந்தி டிவி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம்  கருத்து எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் இந்தியாவின் சுமூக நிலைத்தன்மைக்கு நாட்டின் அடுத்த பிரதமராக  யார்  வரவேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.  இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 71% ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 27% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது அமித்ஷா தமிழ்நாட்டு வந்து சென்ற பின்னர் வெளியிடப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் பாஜக மீது கடும் அதிருப்தி இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அதனால் பிரதமர் மோடிக்கு வெறும் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!