Skip to content
Home » பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கல்…

பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் சாசனத் தலைவர் அமீர் ஜான் நினைவாக, பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் ஏழமை நிலையிலுள்ளவர்களுக்கு உணவுப் பொட்டலம், போர்வை, கொசு வலை வழங்கப் பட்டது. இதே ப் போன்று பாபநாசம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட் பாக்கெட் வழங்கப் பட்டது. இதில் உதவி ஆளுநர் வெங்கடேசன், அமீர் ஜான் மகன் ஆசிப், முன்னாள் உதவி ஆளுநர்கள் செந்தில் நாதன், சரவணன், முன்னாள் தலைவர்கள் அன்பு சீனிவாசன், முருகானந்தம், அறிவழகன், விவேகானந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க செயலர் முருகவேல், பொருளாளர் எல்.ஐ.சி ரவி, சக்தி வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!