Skip to content
Home » பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வை மேற்க் கொண்டார். பள்ளியில் என்.எஸ்.எஸ், ஜெ.ஆர்.சி, யூகோ கிளப் தொடங்கப் பட்டுள்ளதா, பயர், சானிட்டரி லைசன்ஸ் தொடர்ந்து வாங்கப் படுகிறதா உள்ளிட்டவற்றை ஆய்வுச் செய்தார். இதன் பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றுச் சுவர் கட்டப் பட்டுள்ளதா என பள்ளியைச் சுற்றிப் பார்த்தார். ஆய்வின் போது பள்ளி முதல்வர் தீபக் உட்பட உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!