Skip to content
Home » பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் சரவணன், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!