பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று அரணாரை 16 மற்றும் 17 -வது வார்டில் என் குப்பை எனது பொறுப்பு என்று மாபெரும் தூய்மை முகாம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாஇராஜேந்திரன் & மற்றும் நகர்மன்ற ஆணையாளர்
V.ராமர் , நகர் மன்ற உறுப்பினர் துரை காமராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக அரணாரை வடக்கு காலனி பகுதி மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக பிரச்சனைகளை தீர்த்து தருவோம் என்று உறுதி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள் துப்புறவு பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.