Skip to content
Home » பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Senthil

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் முறிவு ஏற்பட்ட பெண்ணை மாவட்ட கலெக்டர் ,

காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தங்கள் வாகனத்தை விட்டு இறங்கி நேரில் பார்த்து ஆறுதல் கூறி காவல் துறை வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!