Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான ஏட்டுகள் கண்ணன், பிரபு,  போலீஸ்காரர்கள்  ராஜா,  சங்கரமணிகண்டன்,  ஆனந்த்  ஆகிய 5 பேரின் குடும்பத்தினர் இன்று  திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட போலீசாரின் மனைவி,  குழந்தைகள்  உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை  போலீசார் அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!