Skip to content
Home » பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Senthil

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம் பறிமுதல் செய்தனர் இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாள் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் குறிப்பாக இவர்களது அலுவலகங்கள் உடுமலை கோமங்கலம் கோவை பொள்ளாச்சி உட்பட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது தற்போது வரை 90 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது,வருடம் தோறும் வருமான வரித்துறையினருக்கு மார்ச் மாதம் கண்ணுக்கு காட்டப்படும் ஆனால் இம்முறை கணக்கு காட்ட முற்படாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!