Skip to content
Home » காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

  • by Senthil

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த  போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!