தவெக அரசின் ஆட்சி குறித்து நடிகர் கஞ்சா கருப்பு வெளிப்படையாக பேசியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக அரசு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் உண்மையாகவே ADMK; எல்லா ஆட்சியும் நல்ல ஆட்சி தான். தவெகவும் நல்லாதான் பண்றாங்க, ஆனால் வாக்குறுதிகளை நிறைய அள்ளிவிட்டாங்க, அது இன்னும் வரவே இல்லை. அதுதான் கொஞ்சம் மனசு வேதனையாக இருக்கு” என்றார்.
