செய்தி மக்கள் தொடர்புத்துைறயில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய 7 பேர் பதவி உயர்வு பெற்று மக்கள் தொடர்பு அலுவலராக ஆகி உள்ளனர். அவர்களது பெயர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:
1.பாரதி-பொருட்காட்சி,2.ராஜபிரகாஷ்-தருமபுரி ஆட்சியர் அலுவலகம், 3.ராஜசெல்வம்-கடலூர் ஆட்சியர் அலுவலகம், 4.பாலாஜி-கோவை மாநகராட்சி, 5.பிரபாகரன்-கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம், 6.பேச்சிமுத்து-தருமபுரி போக்குவரத்து கழகம், 7.விவேக்-சென்னை ஆட்சியர் அலுவலகம் .
இந்த தகவலை செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.