Skip to content
Home » 7 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு

7 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு

  • by Senthil

செய்தி மக்கள் தொடர்புத்துைறயில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய  7 பேர் பதவி உயர்வு பெற்று  மக்கள் தொடர்பு அலுவலராக  ஆகி உள்ளனர். அவர்களது  பெயர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

1.பாரதி-பொருட்காட்சி,2.ராஜபிரகாஷ்-தருமபுரி ஆட்சியர் அலுவலகம்,  3.ராஜசெல்வம்-கடலூர் ஆட்சியர் அலுவலகம்,   4.பாலாஜி-கோவை மாநகராட்சி,   5.பிரபாகரன்-கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்,   6.பேச்சிமுத்து-தருமபுரி போக்குவரத்து கழகம்,    7.விவேக்-சென்னை ஆட்சியர் அலுவலகம் .

இந்த தகவலை செய்தி மக்கள் தொடர்பு துறை  அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!