வருகின்ற ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனிலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.ஆன்லைன் முறையால் 30% மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் வருவது குறையும். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
