Skip to content
Home » புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (19.08.2023) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா ,

மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  எஸ்.உலகநாதன், நகர்மன்றத் தலைவர்  திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர்  லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  எம்.மஞ்சுளா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!