Skip to content
Home » புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை,  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை இயக்குநர் ( மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஸ்ரீபிரியா தேன்மொழி, துணை இயக்குநர் எஸ்.சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!