Skip to content
Home » புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்.
புதுக்கோட்டை-15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தையே அமுல் படுத்த வலியுறுத்தியும், ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு 98மாத பஞ்சப்படி மற்றும் பணப்பலன்கனையும் நீதிமன்ற உத்தவுப்படி வழங்கவும், வாரிசுகளுக்கு வேலை மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் பலர் பேசினர். புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் முன்பு இக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மணிமாறன் தலைமை வகித்தார்.  செபஸ்தியான், கார்த்திகேயன், இளங்கோ, திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் பேசினார்கள்.திரளான ஒய்வூதியர்களும்,பணிபுரியும்
போக்குவரத்து ஊழியர்களும்
இதில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!