Skip to content
Home » புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023) வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  நாடாளுமன்ற மாநிலங்களவை

உறுப்பினர்  எம்.எம்.அப்துல்லா  , கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னத்துரை , அரசு வழக்கறிஞர்  கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஒன்றியக் குழுத் தலைவர்  கார்த்திக், ஊராட்சி மன்றத் தலைவர்  பரமசிவம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். மேலும் புதுகையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மெர்சி ரம்யா துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!