Skip to content
Home » பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேசிய உணவு பாதுகாப்புதிட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மின்மோட்டாரினை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!