Skip to content
Home » கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார் . மேலும் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.  மேலும் கர்ப்பிணி

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, உதவி ஆணையர் மாரி, துணை இயக்குநர் இராம்கணேஷ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!