Skip to content
Home » புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

சென்னையில் நடந்த நிகழ்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ.வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி ஆசிரியை இ.அபிராம சுந்தரிக்கு அவரது சிறப்பான பணிக்காக நல்லாசிரியர் விருதினை மாநில பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர்கள் வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!