Skip to content
Home » கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு அளித்துள்ளனர். திண்டுக்கல், குமரி, நெல்லை, மதுரை , தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!