Skip to content
Home » ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

  • by Senthil

ரஜினிகாந்த் foundation சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு
உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கபட்ட திருநெல்வேலி , கன்னியாகுமரி , தென்காசி , தூத்துக்குடி

ஆகிய 4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் நாளை காலை 10 மணி அளவில் விநியோகம் செய்ய படுவதாக தகவல்  வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!