Skip to content
Home » கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….

கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி, திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் பூஜா லட்சுமி. இவர்  ஓலையூர் ரிங் ரோட்டில் தனது டூவீலரை ஓட்டி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பூஜாலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பூஜாலட்சுமி படுகாயமடைந்தார். இந்நிலையில் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  அவரது தந்தை சந்திரசேகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின்  அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாகராஜன் மீது மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!