Skip to content
Home » திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

  • by Senthil

திருச்சி ரயில்வே எஸ் பி யாக மீண்டும் செந்தில்குமார் பொறுப்பேற்றார். இது தொடர்பாக இன்று அவர் தனது பேஸ்புக் பதிவில்.. 20 வருட காவல் பணியில் முதன்முறையாக ஒரே பணியில், இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கிறேன்.. இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்..!
காவல் பணியின் எல்லா நிலையிலும் , அனுசரனையாக, ஆதரவளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும்..!! என குறிப்பிட்டுள்ளார்.. ஏற்கனவே செந்தில்குமார் திருச்சி ரயில்வே எஸ்பியா இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!