Skip to content
Home »   ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Senthil

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து
திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளதன இன்று

நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து; சூர்ய சந்திர வில்லை ; கலிங்கத்துராய்; தலைக்காப்பு; வைர மாட்டல் – தோடு; பங்குனி உத்திர பதக்கம்; திருமாங்கல்யம்; அடுக்கு பதக்கங்கள்; பவழ மாலை; 6 வட முத்து மாலை; நெல்லிக்காய் மாலை; வலது திருக்கையில் கோலக்கிளி; இடது திருக்கையில் வளை; காப்பு; காடகம்; தாயத்து தொங்கல்; திருச்சுட்டிகள் அணிந்து, வெண்பட்டு உடுத்தி; திருவடியில் – தண்டை; சதங்கை அணிந்து; பின் சேவையில் – புஜ கீர்த்தி; அரைச் சலங்கை; ஜடை நாகம்; ராக்கொடி ; ஏலக்காய் தாண்டா அணிந்து  அர்ச்சுன மண்டபத்தில்  எழுந்தருளி சேவை சாதிக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!