Skip to content

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு மூலவர் தரிசனம் இல்லை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.

மறுநாள் ஆனி மாதம் 18-ம் தேதி (03.07.2023) திங்கள்கிழமை அன்று மாலை 4.30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை பெருமாளுக்கு மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!