Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ் செல்வி , கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் , கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி ,

சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!