Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அகற்றம்

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

  • by Editor

சென்னை, திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக இருவழி பாதையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து… Read More »சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

  • by Authour

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற… Read More »பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிவாஜி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவாஜி கடந்த 2001 ம் ஆண்டு… Read More »பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள்… Read More »திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை அசத்தியுள்ளது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது.. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு… Read More »கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ”லைட்” ஐ அகற்றி டாக்டர்கள் சாதனை…

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் LED லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி… Read More »8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ”லைட்” ஐ அகற்றி டாக்டர்கள் சாதனை…

துப்பாக்கி சூடுபட்ட ஏடிஎம் கொள்ளையனின்…… கால் அகற்றம்

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் வந்த கொள்ளையர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். அப்போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ஜூமாந்தீன் என்கவுன்டரில் சுடப்பட்டு உயிரிழந்தான்.… Read More »துப்பாக்கி சூடுபட்ட ஏடிஎம் கொள்ளையனின்…… கால் அகற்றம்

கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா முதல் சுங்கககேட் வரை இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் – என் மக்கள் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கரூர் மாநகர்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் “என் மண் – என் மக்கள்” நடை பயண பிரச்சார பேனர் வைக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

  • by Authour

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி… Read More »கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

  • by Authour

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் அலெக்சன் டன்லப் மற்றும் ராபர்ட் டன்லப் தம்பதியினர். இவர்கள் சுங்கம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ரேஸ்கோர்ஸ்,மற்றும் உக்கடம் வாலாங்குளம் சாலையில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளும்… Read More »கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே, 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி… Read More »சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. இந்த… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத… Read More »திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

  • by Authour

மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நெருக்கடி ஏற்படும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்  அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர்.   தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து நகரில் வந்து செல்வதால் போக்குவரத்து… Read More »போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Authour

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது… மின்… Read More »மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நன்னிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ளே மூன்று பொதுபாதைகள் உள்ளன. அதில் ஒரு பொது பாதையை மரியதனபால் மற்றும் பால்ராஜ் என்பவரும்… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

error: Content is protected !!