Skip to content
Home » அடிதடி

அடிதடி

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் , 108 வைணவத்தலங்களில் முதன்மையானது.  இங்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து வந்தாலும்,  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பானது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா  திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் … Read More »என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.… Read More »பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும்… Read More »கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

error: Content is protected !!