Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்

மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அந்த நபர் மீன்சுருட்டி… Read More »மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… வாலிபர் கைது

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

  • by Authour

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளது. அதன்படி பிளஸ்2 முடித்தவா்களுக்கு… Read More »அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

தவெக தலைவர் விஜய் வரும் 13-ஆம் தேதி அரியலூரில் பிரச்சாரம்… புஸ்ஸி ஆனந்த் நேரில் மனு..

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தனது பிரச்சாரத்தை வருகின்ற 13ம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்… Read More »தவெக தலைவர் விஜய் வரும் 13-ஆம் தேதி அரியலூரில் பிரச்சாரம்… புஸ்ஸி ஆனந்த் நேரில் மனு..

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சு சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..

அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Authour

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் கோவில் இப்பகுதி மக்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 29-ஆம் தேதி யாக சாலை பூஜை… Read More »அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பலுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவருக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் பரிசோதனை செய்துவிட்டு காரில் இவரும் இவரது சகோதரி விஜய் லட்சுமியும்(55) கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சாத்தமங்கலம் சர்க்கரை… Read More »அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

ஜெயங்கொண்டம்… வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை-பணம் கொள்ளை…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேப்பர் கம்பெனி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் வெள்ளிப் பொருட்கள்ஜெயங்கொண்டம் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்… Read More »ஜெயங்கொண்டம்… வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை-பணம் கொள்ளை…

அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில்… Read More »அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அரியலூர் கலெக்டர் நேரில் பார்வை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், த.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.08.2025) நேரில் பார்வையிட்டார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அரியலூர் கலெக்டர் நேரில் பார்வை

அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர்… Read More »அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

error: Content is protected !!