ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான… Read More »ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா










