Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்

அரியலூர்:வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான அலுவலர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று… Read More »அரியலூர்:வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

அரியலூர்.. வளைத்த விநாயகர் கோவில் மஹா தெப்ப உற்சவம் – பக்தர்களுக்கு காட்சி

  • by Editor

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீ நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீஸ்வரர் சுவாமி ஆலயத்தின் உபகோவிலான ஸ்ரீ வில் வளைத்த விநாயகர் ஆலயமண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் மஹா தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக… Read More »அரியலூர்.. வளைத்த விநாயகர் கோவில் மஹா தெப்ப உற்சவம் – பக்தர்களுக்கு காட்சி

மர்மமாக தூக்கிட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலம் மீட்பு.. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்மண்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (எ) பிரபாகர் (35) கம்பி பிட்டர் ஆன இவர் வாரியங்காவல் கரைமேட்டு பகுதியில் எனது குடும்பத்தினருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில்… Read More »மர்மமாக தூக்கிட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலம் மீட்பு.. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 650 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி

அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அரியலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல்… Read More »அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

அரியலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

  • by Editor

அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2ம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 150- ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, வருகின்ற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் ஆயிரம் கால் மண்டபம் அருகில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர்… Read More »அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

  • by Editor

அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தமிழகமெங்கும்… Read More »அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பியில் டிராக்டர் டிப்பரில் தீ- உயிர் தப்பிய டிரைவர்

  • by Editor

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜன் மகன் மணிகண்டன் (35) என்பவர் தூத்தூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் இருந்து தனது டிராக்டர் டிப்பரில் சொந்த உபயோகத்திற்காக வைக்கோல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பியில் டிராக்டர் டிப்பரில் தீ- உயிர் தப்பிய டிரைவர்

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம்- கலெக்டர் ஆய்வு

  • by Editor

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பபட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்… Read More »அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம்- கலெக்டர் ஆய்வு

error: Content is protected !!