Skip to content
Home » அரியலூர் » Page 2

அரியலூர்

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமானூர் கிழக்கு பாமக ஒன்றிய செயலாளராகஇருக்கிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு, தனது  மனைவி சாந்தி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக… Read More »பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இன்று, அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.கைகாட்டியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக கொடியினை ஏற்றி… Read More »அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

அரியலூர் மாவட்டம் ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை வழி சொத்தை தனது உடன்பிறந்த நான்கு சகோதரர்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில், தனக்கு உரிய… Read More »அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுத்துச்… Read More »அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

பிளஸ்2 தேர்ச்சி….. அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்தது

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள்  தேர்வு எழுதினர். இதில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து… Read More »பிளஸ்2 தேர்ச்சி….. அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்தது

6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர்… Read More »6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் -15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொதுமக்கள் நலமுடன் வாழ, விழாவில் 18 நாட்கள் மகாபாரதம் படாப்பட்டது. முக்கிய… Read More »அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

error: Content is protected !!