Skip to content

கரூர்

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH… Read More »கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

  • by Authour

கரூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு – அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட 4 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை – போலீசார் விசாரணை. கரூர்… Read More »கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

கரூரில் மாநகராட்சி மேயர் வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேயருடன் சென்று ஆய்வு – குடிநீர், பட்டா கேட்டு… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று… Read More »குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூரில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம்… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!