Skip to content

கரூர்

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு… Read More »தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

  • by Authour

கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச்… Read More »தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை என கரூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு… Read More »கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரை த.வெ.க தலைவர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு… Read More »கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

  • by Authour

கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவை வாபஸ்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜய்யின் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நிகழ்வில் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள்… Read More »கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

error: Content is protected !!