Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தகவல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று… Read More »கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி,… Read More »கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில்… Read More »கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூராசாமி.விவசாயி. இவரது மனைவி இந்திரா காந்தி.இவரது மாமனார் அவரது இடத்தை இந்திரா காந்தியின் பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.அந்த உயில் மூலம் இடத்தை… Read More »பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 10வயது குழந்தை பிரதிக் என்பவரை இழந்த ஏமூர் புதூர் சேர்ந்த சர்மிளா என்பவர் 8  வருடத்திற்கு முன்பாக விட்டுச் சென்றார். ஹாய் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சம்பந்தம்… Read More »கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்… Read More »கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

  • by Authour

கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இழப்பீடு வழங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்க உள்ளார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு… Read More »கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

  • by Authour

கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் கிராம சபை  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  இந்த கிராம சபை கூட்டத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு… Read More »கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் வருகை தந்துரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக… Read More »கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

  • by Authour

உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில்,  கரூர்… Read More »கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொய்யான கருத்துக்களை… Read More »கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

  • by Authour

கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக… Read More »கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூரில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன்… Read More »கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Authour

வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு… Read More »கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

  • by Authour

விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமலஹாசன் பேட்டி. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள்… Read More »கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள்… Read More »கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில்… Read More »கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

  • by Authour

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

கரூரில், தவெக விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் ஏ.பேபி ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “கரூரில் மட்டும் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது என விஜய் கேட்டது தவறு. வீடியோவில் விஜய் பேசியது… Read More »கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சித் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டனர் . இன்றுகரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் காமெடி நடிகர் தாடி பாலாஜி சம்பவம்… Read More »கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது. 108 பேர்… Read More »தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

  • by Authour

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில்… Read More »காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு… Read More »பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- செப்டம்பர் 1ம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம்… Read More »டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

வேலுச்சாமிபுரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட… Read More »கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது. தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள்… Read More »கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு, மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர் சந்திப்பு… மனைவியை இழந்தவர்கள் .சிறிய குழந்தைகளை இழந்த தாய் .மகன்களை… Read More »கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் FIR-ல் விஜய் வேண்டுமென்றே 4… Read More »கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க… Read More »கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெருப்பில் சிக்கி இதுவரை… Read More »கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி  திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது… Read More »கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார் இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவு வந்ததால் கூட்ட நெரிசல் 100க்கும்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தனது பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20… Read More »உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்,… Read More »கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

  • by Authour

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சார பயணத்தை முன்னிட்டு கரூரில் குவியத் தொடங்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள். கரூர்,வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்று மணி அளவில் பிரச்சாரம்… Read More »விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

  • by Authour

கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது. தவெக தலைவர் விஜய் இன்று மதியம்… Read More »சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு… Read More »கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக… Read More »கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை ஒட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள்… Read More »கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து… Read More »கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

  • by Authour

கரூர் மாவட்டம்: கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கடந்த மாதத்தில் . விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற… Read More »கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில்… Read More »”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Authour

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்ததாக கூறி ரீல்ஸ் வெளியிட்ட… Read More »தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

  • by Authour

கரூரில் காவிரி ஆற்று படுகைகளில் அனுமதியின்றி லாரிகள் மூலம் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டி எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் மனு கொடுத்தனர் – தவறும்… Read More »லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

  • by Authour

கரூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை, வேஷ்டி வாங்கி விற்பனை துவக்கி வைத்தார். இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும்… Read More »கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி… Read More »குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்… Read More »கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு… Read More »குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

  • by Authour

கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான… Read More »கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில்… Read More »கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடு: முதல்வர், துணை முதல்வர் வருகையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணி. தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்… Read More »கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூர் திமுக முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கீழ்கண்ட வரைபடத்தில் ( வாகன நிறுத்துமிடம் 2, 3, 9) ஆகிய வாகனம் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை… Read More »கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கரூரில் வீட்டுமனையும் அதற்கு பட்டாவும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வாழ்வதற்கான உத்தரவாதம் செய்து கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி கரூர் வட்டாட்சியர்… Read More »கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

  • by Authour

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள். தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள்… Read More »கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி தனது மனைவியுடன் மூன்று சக்கர வாகனத்தில் வந்து… Read More »கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்று கரூரில் அன்புமணி ஆதரவு பாமகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு… Read More »அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி: மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள்… Read More »கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம் பரிவார தெய்வங்களின் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள். கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடாங்கி பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகின்ற புதன்கிழமை 17ஆம்… Read More »கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

கரூர் முப்பெரும் விழா.. 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு… அமைச்சர் முத்துசாமி

கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு: இந்த விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும் – ஏற்கனவே, திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டது. இந்த… Read More »கரூர் முப்பெரும் விழா.. 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு… அமைச்சர் முத்துசாமி

கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி முப்பெரும்… Read More »கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடத்திட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை.. வரும் செப்டம்பர் 17ஆம்… Read More »திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

காந்திகிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 16 நபர்களுக்கு 4.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அருகே முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில்… Read More »கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

  • by Authour

கரூரில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் ஏற்பாடு பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தால் பின்னர் செய்திகளிடம் கூறுகையில்… Read More »கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

குளித்தலை மணிகண்டன் நகரில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து பீரோவில் துணிகளை கலைத்து காரில் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30. இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக… Read More »கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூரில் வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் – வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை. கப்பலோட்டிய தமிழர்… Read More »கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை காவேரி… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

  • by Authour

கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி… Read More »கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில்… Read More »அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.… Read More »அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில,… Read More »கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் மற்றும் கரூர் மாவட்ட ஊர்காவல்படையினர் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து… Read More »கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் இந்து கூட்டமைப்பு, இந்து முன்னணி சார்பில் 43 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா… Read More »கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து… Read More »கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேங்காய் லோடு ஏற்றிய  லாரி ஒன்று அசாம் மாநிலத்திற்கு ஓட்டுநர் சசிகுமார் மற்றும் கிளீனர் கோபி ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியானது இன்று அதிகாலை கரூர் வழியாக செம்மடை… Read More »கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா  இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூர் மண்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  இன்று நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு… Read More »உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் அருகே  viru turt   என்ற பெயரில் கரூரில் முதல் முறையாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக… Read More »கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கரூரில் தார் சாலை அமைத்தல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08… Read More »கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து… Read More »கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

  • by Authour

ரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு… Read More »கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171… Read More »அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

  • by Authour

கரூர் ரயில் நிலையத்தில் ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நடை மேடையிலும், திருச்சியிலிருந்து சேலம் வரை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதலாவது… Read More »கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்… Read More »சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி… Read More »கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை  சென்னையில்  இன்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி,… Read More »குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

  • by Authour

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய… Read More »ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி… Read More »கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு அண்மையில் நடைபெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அடைவுத் திறன் மீளாய்வு கூட்டம் இன்று… Read More »தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடந்த 2022-ம் ஆண்டு காணாமல் போன 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட… Read More »2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம்… Read More »கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

அண்ணா பிறந்த தினம்(செப்15), திமுக தோற்றுவிக்கப்பட்ட தினம் மற்றும்  பெரியார் பிறந்ததினம்(செப்17)ஆகிய மூன்று தினங்களையுயம் ஒருங்கிணைத்து  திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.  இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். இந்த… Read More »செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

  • by Authour

சென்னை ஐ.டி ஊழியர் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்… Read More »ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்… Read More »கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் ரயில்வே கேட் மேற்கு பகுதியில் இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த… Read More »கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்  மேற்கு மண்டல பொறுப்பாளர்  V. செந்தில்பாலாஜி முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் .S.மூர்த்தி ஏற்பாட்டில், முன்னாள் பரமத்தி ஒன்றிய செயலாளர், முன்னாள் பரமத்தி பேரூராட்சி… Read More »VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயக… Read More »கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சி உட்பட்ட மாரியம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற… Read More »கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் குதறும் வெறி நாய் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

  • by Authour

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி… Read More »கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

  • by Authour

கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

  • by Authour

கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து விட்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளம்பெண்… Read More »கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,  மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார… Read More »கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி… Read More »கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 34-வது புதிய காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட 34- வந்து புதிய… Read More »கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம். ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர்… Read More »கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் பேட்டி 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ… Read More »கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை,… Read More »கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி இன்று  கரூர் மாவட்டத்தில் நடந்து வரும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர்  கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH… Read More »கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

  • by Authour

கரூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு – அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட 4 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை – போலீசார் விசாரணை. கரூர்… Read More »கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

கரூரில் மாநகராட்சி மேயர் வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேயருடன் சென்று ஆய்வு – குடிநீர், பட்டா கேட்டு… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று… Read More »குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூரில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம்… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

  • by Authour

கரூரில், கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன், மட்டன், வறுவல், உப்பு கறி என ஒன்பது வகையான அசை உணவு விருந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரவு 8 மணி முதல் இரவு 12 மணி… Read More »கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து தரைவழி மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை… Read More »VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூரில் அனைத்து தொழில் சங்கங்கள்,தொழில் வாரி சம்மேளனங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து… Read More »கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சரும், கரூர்  மாவட்ட திமுக செயலாளருமான   செந்தில்பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். துணை முதல்வர் சென்ற… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

திருப்பூர் தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது.   திருப்பூர் மாவட்டம்   தாராபுரம் அருகே முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்த, சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள காற்றாலை இயந்திரம் காற்றின் வேகம் தாங்காமல்… Read More »திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

ரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா: நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

துணை முதல்வர் உதயநிதி நாளை கரூர் வருகை: VSB பிரமாண்ட ஏற்பாடு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை(புதன்கிழமை) கரூர் மாவட்டத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  துணை முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட  சிறப்பான  ஏற்பாடுகளை மாவட்ட திமுக  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்… Read More »துணை முதல்வர் உதயநிதி நாளை கரூர் வருகை: VSB பிரமாண்ட ஏற்பாடு

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் ரகுமாய் தாயாருடன் சுவாமி திருவீதி உலா…

கரூர் பண்டரிநாதன் ரகுமாய் தாயார் உடன் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்தில் 102 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதேசி விழாவை… Read More »கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் ரகுமாய் தாயாருடன் சுவாமி திருவீதி உலா…

பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

கடந்த 2/07/2025 அன்று கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதி சார்ந்தவர் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் சபரி ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கியுள்ளனர். கேக் வெட்டி சாப்பிட்ட பின் திடீரென பிறந்தநாள் கொண்டாடிய… Read More »பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை…. VSB ஆலோசனை

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற ஒன்பதாம் தேதி கரூர் வருகை தருவதை ஒட்டி ஆலோசனை கூட்டம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை…. VSB ஆலோசனை

கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. வரும்… Read More »கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

குளித்தலை பள்ளிவாசல் தெருவில் கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு, தீயை கட்டுக்கொள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீர்ர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மசூதி அருகே பள்ளிவாசல் தெருவில்… Read More »கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து  கோதூர்  நல்வாழ்வு மையத்தில் முன்னாள்… Read More »கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே கிருஷ்ணன் மகன் கார்த்திக் (36). விவசாயி. மனைவி சண்முக நதியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் அபிஷேக மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ  V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர்… Read More »”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141 வது தீயணைப்பு 90 நாள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.… Read More »கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

  • by Authour

கரூர், வாங்கபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு சமூக ஆர்வலர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனு குறித்து சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வலாஹி அம்மனுக்கு 3ம் நாள் அலங்காரம்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு மூன்றாம் நாள் அலங்காரம். ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வலாஹி அம்மனுக்கு 3ம் நாள் அலங்காரம்

கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..

கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது… Read More »கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் அலங்காரம். ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில்… Read More »கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

ஆனி மாத அமாவாசை…. கரூர் சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம். ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்… Read More »ஆனி மாத அமாவாசை…. கரூர் சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

  • by Authour

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்… Read More »கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

  • by Authour

கரூர் மாவட்டம்  லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல்  வகுப்பறை கட்டிடங்கள்   இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.… Read More »கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கரூர்  சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகள்  வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ்.   நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்… Read More »கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன்  மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன்   செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக… Read More »1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

  • by Authour

கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி ரூபாய்  மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை கடந்த 06.08.2023 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி கரூர் ரயில் நிலையத்தில்  நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட்,… Read More »கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

கரூரில் கனிமவளத் துறையை கொண்டு தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி… Read More »குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60… Read More »மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார், (53) என்பவர் பாலியல் ரீதியாக… Read More »போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல், நல்லதங்காள் ஓடையை சேர்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து,… Read More »கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர்… Read More »உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் வேளாண் கல்லூரி கட்டிடம், விரைவில் பணி தொடங்கும்-VSB தகவல்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர் மாவட்டம் வாங்கல் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமினை‌  முன்னாள் அமைச்சர்  செந்தல் பாலாஜி தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து  முன்னாள்,… Read More »கரூர் வேளாண் கல்லூரி கட்டிடம், விரைவில் பணி தொடங்கும்-VSB தகவல்

கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர், செங்குந்தபுரம் பகுதியில் முன்னாள் பிஜேபி நிர்வாகி கோபி என்பவர் அலுவலகத்தில் அவரது தங்கை சுமிதா ஆகியோருக்கு செம்மடை அருகே உள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக பேசி வந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த… Read More »கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நிலஅபகரிப்பு… மூத்த வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர் மாவட்டத்தில் கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நில அபகரிப்பு அதிகரித்துவிட்டது என இந்திய கணசங்கம் கட்சியின் தலைவர் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் பேட்டி. கரூர் மாவட்ட… Read More »கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நிலஅபகரிப்பு… மூத்த வழக்கறிஞர் பேட்டி

கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் ,   தனது மகன் அன்புமணியை பாமக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், அவர்  இனி செயல் தலைவர்  தான் என்றும் அறிவித்தார். ஆனால்  அன்புமணி அதனை… Read More »கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

காணொளியில் முதல்வர் திறந்த கரூர் நூலகம், VSB பங்கேற்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபள்ளி கல்வித்துறை சார்பாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள  அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்  புதிய நூலகம்  அமைக்கப்பட்டுள்ளது.  இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து  காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.… Read More »காணொளியில் முதல்வர் திறந்த கரூர் நூலகம், VSB பங்கேற்பு

கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் அதிகமாக செல்வதால் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஜவகர் பஜாரில் இருந்து கோவை… Read More »கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி… Read More »கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சர் கலைஞர்  102 வது பிறந்தநாள் விழா  இன்று கரூர் மாவட்டத்தில் விமரிசைாக கொண்டாடப்பட்டது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி  உத்தரவின் பேரில்  மாவட்டம் முழுவதும் 161 இடங்களில்… Read More »கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர். 30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என கரூர் – கோவை சாலையில் மயானம்… Read More »கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பா சாகுபடி, கோடை சாகுபடி என இரண்டு போக விளைச்சலுக்கு… Read More »கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி… Read More »கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது… Read More »கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read More »குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள்… Read More »ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக… Read More »கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்… Read More »முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWகாவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். இவர்  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு நடந்த அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  அதிமுக அரசை கண்டித்து பேசினார்.… Read More »சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.… Read More »கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தார் சாலை, சிமெண்ட் சாலை , மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டி , மாரமத்து பணி, 38 இடங்களில் பணி தொடக்க விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவி பவித்ரா.  இவர் 10ம் வகுப்பு தேர்வில்  500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல்,… Read More »கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து கரூர் மாவட்டத்தில் டென்னிஸ் அகாடமியை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து… Read More »கரூரில் டென்னிஷ் அகாடமியை காணொளி வாயிலாக துணை முதல்வர் திறப்பு

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில்… Read More »கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர்-பைப் மோட்டார் குடோனில் தீவிபத்து.-பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகரூர் மாவட்டம், கடவூர் அடுத்த மைலம்பட்டி பகுதியில் தரகம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் தோகமலை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும்… Read More »கரூர்-பைப் மோட்டார் குடோனில் தீவிபத்து.-பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூரில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்… Read More »கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த… Read More »கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே… Read More »ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=gYriyXqAtkpu0eO4கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில்… Read More »கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

  • by Authour

https://youtu.be/bZFeHGmErts?si=DEYfyraQXLnRj2xFகரூரில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர்… Read More »கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது… Read More »காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி… Read More »கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை திருடி சென்றனர் இதில் 28 ஆயிரம்… Read More »கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தாந்தோன்றிமலையை சார்ந்த நிசாந்த் (வயது 24), அரவிந்த் (வயது… Read More »கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம்…..

தமிழக அரசின் புதிய கல்குவாரி நில வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடக்கும் வேலைநிறுத்தம் எதிரொலி – கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம், இதனால் கட்டுமான பொருட்களுக்கான… Read More »கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம்…..

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

கரூர், தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சித்திரை மாத விசாக அபிஷேகம். சித்திரை மாத விசாகத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!