Skip to content

கரூர்

2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.… Read More »2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை பராமரித்து செய்யும் பணி… Read More »காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்… Read More »கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. கரூர் வருவாய் கோட்டாட்சியர்… Read More »கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர்  எஸ். சிவகுமார்  தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்  பி. நவீன்குமார்… Read More »கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

  • by Authour

கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்… Read More »விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் பிங்க் நிறத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்ணா நகர் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதன்… Read More »கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

error: Content is protected !!