Skip to content

கரூர்

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கிளப் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில்… Read More »கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

  • by Authour

போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை… Read More »கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

  • by Authour

கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது ஒப்பந்த அடிப்படையில்… Read More »த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் தங்க கவசம் அலங்காரம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பல்வேறு கிருஷ்ணர்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!