Skip to content

கரூர்

கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் வட்டம் பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் குமரேஷ் வயது 25. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். குமரேஷ் தனது தந்தையின்… Read More »ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது அப்பொழுது மாற்றுத்திறனாளி பாபு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் வீடு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

  • by Authour

கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு… Read More »கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சாலை வழியாக, திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு செல்லும் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 80 அடி சாலையிலிருந்து வெளியே வந்த கனரக… Read More »கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

fரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பங்களா தெரு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுவது உடன் குடிநீரில் சாக்கடை… Read More »கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

கரூர் ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா…

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா வளைவு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா…

கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர்… Read More »கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை… Read More »கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

கரூர் அருகே ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு 1 லட்சம் வளையலால் அலங்காரம்..

  • by Authour

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை… Read More »கரூர் அருகே ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு 1 லட்சம் வளையலால் அலங்காரம்..

error: Content is protected !!