Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

கரூரில் மாநகராட்சி மேயர் வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேயருடன் சென்று ஆய்வு – குடிநீர், பட்டா கேட்டு… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று… Read More »குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூரில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம்… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

  • by Authour

கரூரில், கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன், மட்டன், வறுவல், உப்பு கறி என ஒன்பது வகையான அசை உணவு விருந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரவு 8 மணி முதல் இரவு 12 மணி… Read More »கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து தரைவழி மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை… Read More »VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூரில் அனைத்து தொழில் சங்கங்கள்,தொழில் வாரி சம்மேளனங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து… Read More »கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சரும், கரூர்  மாவட்ட திமுக செயலாளருமான   செந்தில்பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். துணை முதல்வர் சென்ற… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

error: Content is protected !!