Skip to content

கரூர்

மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

  • by Authour

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளப்பட்டி நகராட்சி… Read More »மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க… Read More »கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு செல்லும் மழைநீர் வடிகால்களை அடைத்து, சிலாப் போட்டு, பந்தல் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி… Read More »மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு  முழவதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம்… Read More »கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூரில் பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு – சுற்றுச்சுவருக்கு வெளியே வரிசை கட்டி நின்ற கார்கள். பூஜ்ஜிய உமிழ்வு நாள் என்பது… Read More »கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த புத்தக திருவிழாவில் சுமார் 80க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் வரலாறு,… Read More »கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

error: Content is protected !!