Skip to content

கரூர்

கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புகழ்… Read More »கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும்… Read More »கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க.… Read More »மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர்,… Read More »கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியின் நண்பரான… Read More »கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரர்  வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்… Read More »கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

error: Content is protected !!