Skip to content

கரூர்

வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து   மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வருமானவரி சோதனை குறித்து… Read More »வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி… Read More »கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

அகில இந்திய ஆண்கள்  மற்றும்  பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

கரூரில் கலெக்டரிடம் தூய்மை பணியாளர்கள் புகார் மனு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி காலனி பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில்… Read More »கரூரில் கலெக்டரிடம் தூய்மை பணியாளர்கள் புகார் மனு…

கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் பகவதி அம்மன், விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ பகவதி அம்மன், விநாயகர் வீரம்மாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட… Read More »கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என  மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… கரூர் மாவட்டத்தில் 91.49% தேர்ச்சி

error: Content is protected !!