Skip to content

கரூர்

கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

  • by Authour

கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி… Read More »கரூர் அதிகாரி வீட்டில் 115 பவுன் நகை கொள்ளை

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர், தாந்தோணிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்சனை, குப்பை எடை அளவு அதிகரிப்பு, விடுமுறை கால ஊதிய பிடிப்பு… Read More »கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம்… Read More »கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரத்தில் ஷேர் ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்வதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார்… Read More »பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில்… Read More »கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

  • by Authour

கரூர் மாநகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, முகிலன்… Read More »மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், கலை, பண்பாடு துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக பதிவு பெற்று உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது தற்காலிக உறுப்பினராக சேர்ந்த பழனிச்சாமி… Read More »கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் என். கருப்பண்ணன் தலைமையில்… Read More »கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் மகேந்திரா டிராக்டர் ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு கடையின் உரிமையாளர்… Read More »டிராக்டர் ஷோரூமில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

error: Content is protected !!