Skip to content

கரூர்

கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில… Read More »கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை 6 மாதத்திற்கு ஒருமுறை எண்ண ப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மலையடிவாரம், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள வைர பெருமாள் சன்னிதானம்… Read More »கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 202-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி. கல்லூரி மாணவ/மாணவியர்கள்.… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமம் காளிபாளையம் வசந்த் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக… Read More »கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், திமாச்சிபுரம்,… Read More »கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார். பின்னர் மாவட்ட… Read More »கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் புன்னசத்திரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் உமா… Read More »மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது உரிய… Read More »கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல்… Read More »தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

error: Content is protected !!