Skip to content
Home » கவர்னர் » Page 8

கவர்னர்

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ்,… Read More »கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

  • by Senthil

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். 10.50 மணி… Read More »சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…..  தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.  ஆளுநர் உரை என்பது,… Read More »சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று  உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது… Read More »ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

  • by Senthil

2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அந்த உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுப்பது. அதை அப்வபடியே படிப்பது தான் ஆளுநரின்… Read More »சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

error: Content is protected !!